https://ift.tt/34SZjAr

கரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு. அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

`இந்து தமிழ் திசை' நாளிதழ், லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன்ஸ் நிறுவனம் இணைந்து ‘நலமாய் வாழ’ என்ற தலைப்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை இணையவழியில் நேற்று நடத்தின. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்துப் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uVfgk3

Post a Comment

0 Comments