
இந்தியாவில் கரோனா ஊரடங்கில் இணைய பயன்பாடு 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துஉள்ளது. இதற்குக் காரணம் ஆன்லைன் வகுப்பு, சமூக வலைதளங்கள் மற்றும் படம் பார்ப்பது என்று கூறப்படுகிறது.
அதே சமயம் கரோனா ஊரடங்கில் மொபைல் போன்களில் மூழ்கிக் கிடக்கும் மாணவர்கள், இளைஞர்கள் பல்வேறு மன அழுத்தங்களில் சிக்கியுள்ளனர். அதற்காக அவர்கள் ஆலோசனை பெற வருவதாக மதுரை மன நல ஆலோசகர் பி.ராஜா சவுந்தரபாண்டியன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xCDqBS
0 Comments