
பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சி மூலம் தனதுஅரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கு.செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தார். அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்தில், பெரியார், அம்பேத்கர் படங்களு டன் ராமானுஜர் படத்தையும் வைத்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்து தமிழ் திசைக்காக அவர் அளித்த சிறப்புப் பேட்டி…
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zElpop
0 Comments