https://ift.tt/3wPxgxH

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய 24 படுக்கைகள் அமைக்கப்பட்டு அவை நேற்று முதல் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு படுக்கை வார்டுகளை தொடங்கி வைத்து பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vK4ZIW

Post a Comment

0 Comments