https://ift.tt/3oYsGMB

சென்னை: தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் வந்துவிட்டது என்று பதற்றப்படுவதைவிட அனைவரும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ywo2sw

Post a Comment

0 Comments