https://ift.tt/qcgFC2z

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிடி, எம்ஆர்ஐ ‘ஸ்கேன்’ ரிப்போர்ட் வழங்குவதற்கு மருத்துவர்கள் தாமதம் செய்வதால் நோயாளிகள் தினமும் வந்து காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நோயின் தன்மை, தீவிரத்தைக் கணிக்க நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு சிடி ஸ்கேன் எடுக்க 90 முதல் 100 நோயாளிகளும், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க 40 முதல் 50 நோயாளிகளும் கதிரியக்கப் பிரிவுக்கு வருகிறார்கள். சிடி ஸ்கேன் எடுக்க ரூ.500, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க அதன் பாதிப்பு விவரங்களை பொறுத்தும் குறிப்பிட்ட தொகை கட்டணம் பெறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xaqzXLK

Post a Comment

0 Comments