தமிழகம்

வரும் டிசம்பர் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் விழா தொடங்கியது.   

Post a Comment

0 Comments