தமிழகம்

Tamil Nadu Government Jobs: திருநெல்வேலி மாவட்டத்தில் சத்துணவு மையத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக உள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Post a Comment

0 Comments