தமிழகம்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறையான பராமரிப்பு இன்றி தண்ணீர் கேன்கள் விநியோகிபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக பாசி பிடித்த மற்றும் அழுக்கான கேன்களில் தண்ணீர் வழங்கப்படுவதாக பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்துள்ளனர்.  

Post a Comment

0 Comments