
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து கடற்கரைகளிலும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடுவது இன்று முதல் தடை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்புஅதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, நேற்று முதல் பல்வேறுகட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d7cZg7
0 Comments