
பானங்கள் தாகத்தை தணிப்பதற்காகவும் நமதுஉடலுக்கு தேவையான அளவு திரவத்தை அளிப்பதற்காகவும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இத்தகைய பானங்கள் சத்துக்களைக் கொண்டதாகவும் புத்துணர்ச்சியைத் தூண்டு வனவாகவும் உள்ளன.
அன்றாட உணவுத் திட்டத்தில் பானங்களின் பயன்கள்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2OX7Td1
0 Comments