
கரோனா தொற்றின் இரண்டாம் அலையை மக்கள் கண்டுகொள்ளாவிட்டால், தொற்று பரவல் கடுமையாகும் என கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதற்கான காரணங்கள், சிகிச்சைகள், தடுப்புமுறைகள் குறித்து கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் டி.ரவிக்குமார் கூறியுள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dfQBBp
0 Comments