https://ift.tt/32cCw1c

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர்ச் சந்தையில் பூக்கள் வாங்க வியாபாரிகள் பெரிதாக ஆர்வம் காட்டாததால் மல்லிகை கிலோ ரூ.500-க்கு விற்றது.

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டுக்கு 50 டன் முதல் 75 டன் மல்லிகைப் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் கரோனா காலத்தில் பூ உற்பத்தி குறைந்ததால் 2 டன் மல்லிகைப்பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32d7lmA

Post a Comment

0 Comments