
வேலூர் மாநகராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வுக்காக பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பொது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு செய்ய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ‘சீரோ சர்விலன்ஸ்’ என்ற பெயரில் கரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியை தொடங்கி யுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32d4YjG
0 Comments