
மாம்பழ சீசன் தொடங்கும் நேரத்தில்கரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டைபோல் மீண்டும் சந்தைகளில் மாங்காய் விற்பனை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் டன் மாங்காய் உற்பத்தியாகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3s3QLQg
0 Comments