https://ift.tt/3fWxWMC

நபார்டு வங்கி மூலம் 2020-21நிதியாண்டில் ரூ.27,104 கோடிகடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டில் ரூ.40 ஆயிரம்கோடி வரை கடனுதவி வழங்க தயாராக உள்ளதாகவும் நபார்டுவங்கியின் தலைமை பொது மேலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

தேசிய மேலாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு) ஆண்டறிக்கையை (2020-21) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் செல்வராஜ் நேற்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31VIOlE

Post a Comment

0 Comments