https://ift.tt/3edGRH3

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஆசான் நினைவுபொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், மர்ம நபர்கள் நுழைந்ததாக வேட்பாளர் மற்றும் திமுகவினர் புகார் தெரிவித்த நிலையில், யாரும்நுழையவில்லை என திருப்போரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கீரப்பாக்கம் அருகே உள்ள ஆசான் நினைவு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், கல்லூரிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gnmMAI

Post a Comment

0 Comments