https://ift.tt/3sA4P4p

சென்னையில் இரவு நேர ஊரடங்கின் போது 200 இடங்களில் வாகன சோதனை நடைபெறும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிலும் இதே அளவில் வாகன சோதனை நடத்தப்படும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் உள்ள செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் போலீஸார் மற்றும் போலீஸாரின் குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று காலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து காவல் சிறார் சிறுமியர் குழும மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v4M3ni

Post a Comment

0 Comments