https://ift.tt/3swRM3H

சென்னையில் மாநகராட்சி சார்பில் 12 இடங்களில் முதல்கட்ட கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மேலாண்மைக்காக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து, வேலைப் பளு அதிகமாவதை குறைக்கும் வகையில், நோயாளிகளுக்கு அங்கு மேற்கொள்ளப்படும் முதல்கட்ட பணிகள் சிலவற்றை வெளியில் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னையில் 12 இடங்களில் முதல்கட்ட கரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dtYaof

Post a Comment

0 Comments