https://ift.tt/2RcoNWf

திருப்பூர் அருகே விபத்தில் சிக்கிய பனியன் தொழிலாளிக்கு தோள் பட்டையில் வைத்து தைத்த பிளேட் வெளியே தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் மகராஜபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார். கடந்த மார்ச் 15-ம் தேதி வேலை முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது, பல்லடம் சாலையில் விபத்தில் சிக்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fgmzNL

Post a Comment

0 Comments