
வேலூரில் கரோனா நோயாளி களுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் முகக்கவசம் அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படு வதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கக்கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அதற்கான கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eEHhYj
0 Comments