https://ift.tt/3bmdAt3

முழு ஊரடங்கின் 2-வது நாளான நேற்றும் திருப்பூர் மாநகரில் கட்டுக்கடங்காத வாகன போக்குவரத்து இருந்ததால், ஊரடங்கை பின்பற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் ஓடக்காடு பகுதியைச் சேர்ந்த சு.பவித்திரன் கூறும்போது, "தொழிலாளர் நகரமான திருப்பூரில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 700-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் சூழலில், எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் பொதுமக்கள் சாதாரணமாக நடமாடுவது மற்றவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uHMgNs

Post a Comment

0 Comments