
கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசுகுறைத்துக் கூறுகிறது. பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, 24 மணிநேரத்தில் பரிசோதனை முடிவைவெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, சேலம் மாவட்டம்எடப்பாடி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைகள் குறித்துநேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணகுமார் உடனிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vDjgHq
0 Comments