https://ift.tt/2SUojVl

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் எதிர்பாராத தொழில்நுட்பக்கோளாறுகளால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சீனாவில் இருந்து 12 ஆக்சிஜன் கன்டெய்னர்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சிவகாசிஅருகே உள்ள செங்கமலநாச்சியார் புரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Rkb4N2

Post a Comment

0 Comments