
கல்லணைக் கால்வாயில் கான் கிரீட் தளம் அமைப்பதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறி, அந்த பணிகளை நிறுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் தலைவர் தங்கராசு, தேசிய மக்கள் சக்தி கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் பனசை அரங்கன், தகவல் உரிமை சட்ட ஆர்வலர் ஆர்.பிரகாஷ் உள்ளிட்டோர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bo5X5s
0 Comments