
சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் 400 இடங்களில் நடத்தப்படும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fg93JG
0 Comments