
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இறப்பிலும் இணை பிரியாமல் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டை தண்டாயுத பாணி கோயில் தெருவைச் சேர்ந்தவர் வீரசுவாமிநாதன்(93). இவரது மனைவி சுந்தராம்பாள்(88).
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3o5MBr0
0 Comments