https://ift.tt/3uzqyva

தமிழகத்தில் கர்ப்பிணி மருத்துவர், 2 செவிலியர்கள், பெண் எஸ்.ஐ. உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த சண்முகப்பிரியா(31), சின்னமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் முத்துக்குமார் என்பவரை திருமணம் செய்தார். 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அதனால் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3o5uod8

Post a Comment

0 Comments