
நாமக்கல்: கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திருச்செங்கோட்டைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாரளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tDfegl
0 Comments