https://ift.tt/3urdeIs

கரோனா 2-வது அலையை தடுக்கவும், 3-வது அலை ஏற்பட்டால் அதை சமாளிக்கக் கூடிய அளவுக்கும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, நடுக்காவேரி, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34owcoj

Post a Comment

0 Comments