
கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாப்பாக மின் மயானங்களுக்கு எடுத்துச் சென்று அவர்களது மத சடங்குகளின்படி இறுதி மரியாதை செய்யும் சேவையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊரடங்கின்போது ஏழைகளுக்கு உதவுதல், கரோனா தடுப்பு விழிப்புணர்வு மேற்கொள்கின்றனர்.
இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், ஒருங்கிணைப் பாளருமான பீர் முகம்மது கூறியது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/345VZBF
0 Comments