
கரோனாவில் இருந்து ஆயிரக் கணக்கானோர் குணமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் சித்த மருத்துவத்தில் உயிரிழப்பு இல்லை என்பது பெருமைக்குரியதாகும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா முதல் அலை பரவியபோது அதற்கான மருந்தாக ‘கபசுர’ குடிநீரை பயன் படுத்தலாம் என முதன் முதலாக திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப்பிரிவு தெரிவித்தது. அதன்படி, கரோனா நோயாளி களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய போது அவர்கள் விரைவாக கரோனா தொற்றில் இருந்து மீண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hYovNH
0 Comments