தமிழகத்தில் இன்று (மே 4) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 1 லட்சம் போலீசார் பாதுகாப்புடன் 4 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments